சர்வதேச பயணிகள் விமான சேவை வரும் ஜூலை மாதம் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பயணிகள் விமான சேவை ரத்துக்கான அறிவிப்பு, சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், பாதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 […]
