சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை முத்துவீரப்பன் ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். இந்நிலையில் ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த தந்தை முத்துவீரப்பனின் பட திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் ஒன்றை வைத்துள்ளார். அந்த வழியாக புதுக்கோட்டை மாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி என்பவர் தனது சகோதரர் இறந்த எட்டாவது நாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு […]
