பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது எல்லைக்குள் மீன்பிடிப்பது என்ன நீதி என்றும் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்., 15ம் தேதி முதல் மே 15ம் தேதி ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை , […]
