கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 1000 பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 1000 பேர் 200-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் நேற்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே வழக்கம் போல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வர மீனவர்களிடம் நீங்கள் எல்லையை கடந்து வந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து […]
