Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பாதிப்பு அதிகமா இருக்கு… எங்களுக்கு அது ரொம்ப முக்கியம்… கோரிக்கை விடுத்த மீனவர்கள்…!!

தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அதிக அளவில் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள கடற்கரையோரம் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையானது சூளேரிகாட்டு பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆலைக்கு கடல்நீர் கொண்டுவருவதற்காக கடலில் 30 மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் அமைப்பதற்காக பெரிய பாறாங்கற்கள்  கொட்டப்பட்டுள்ளன. அங்கு கடல் அலையின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக கொட்டப்பட்ட இந்த கற்களால் அதன் பக்கத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துப்பாக்கி காட்டி மிரட்டி…. தமிழக மீனவர்கள் கைது…! இலங்கை அட்டூழியம் …!!

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மணிபாலன், சக்திவேல், ராஜா ஆகிய 3 பேரும் கடந்த 6ஆம் தேதி அஸ்வத் புருக்காலுதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறிய கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை படையினர் திடீரென மீனவர்களின் நாட்டுப்படகில் சுற்றிவளைத்தனர். […]

Categories

Tech |