குளத்தில் தொழிலாளர்கள் மீன் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பெரியகுளத்தில் நேற்று மீன் பிடி தொழிலாளர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மீன் பிடி தொழிலாளர்களின் வலையில் 3 மற்றும் 5 கிலோ எடையுள்ள ஜிலேபி மீன்கள் சிக்கியுள்ளது. இதுகுறித்து மீன் பிடி தொழிலாளர்கள் கூறும் போது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குளத்து மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால் மீன் பிடிக்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தற்போது ஊரடங்கு காரணமாக […]
