கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலகுறும்பனை பகுதியில் தேவதாசன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேவதாசன் கடலில் வீசிய வலையை இழுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் உணவு சாப்பிட்டு விட்டு கடல் நீரில் கையை கழுவிய போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தால் தேவதாசன் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த குளச்சல் […]
