Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழிவுநீர் கலந்ததால் செத்து மிதக்கும் மீன்கள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கழிவு நீர் கலந்ததால் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுள்ளெறும்பு நால்ரோடு காலனி அருகே கெங்கன்குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கெங்கன்குளத்தில் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் குளத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே ஆலையிலிருந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதனால தான் இறந்திருக்குமா…? நோய் பரவும் அபாயம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

தாமரைக் குளத்தில் செத்து மிதக்கும் ஏராளமான மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காமராஜ் சாலை பக்கத்தில் தாமரைக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தில் மழைக்காலங்களில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் தேங்குவதால் இது நிலத்தடி நீருக்கு பாதுகாப்பாகவும், பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாக இருந்துள்ளது. இந்நிலையில் இந்த குளத்தை சுற்றி பல குடியிருப்பு பகுதிகளை கட்டி விட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த குளத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேற்கு வங்கத்திலிருந்து…. அடுத்தடுத்து நிகழ்வுகளால் தாமதம்…. இறந்த 1.5 லட்சம் மீன் குஞ்சுகள்…. !!

ரயில் நிலையத்திற்கு கொண்டு வர தாமதமானதால் 1.5 லட்சம் மீன் குஞ்சுகள் உணவில்லாமல் இறந்துவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு தினமும் காலை 10 மணிக்கு வர வேண்டிய ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. இந்த ரயிலில் தான் அமராவதி அணை போன்ற பல்வேறு அணைகளில் வளர்ப்பதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 2.5 லட்சம் மீன் குஞ்சுகள் 400 பெட்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலானது ரயில் நிலையத்திற்கு […]

Categories

Tech |