Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து…!!

செங்குன்றம் அருகே  தண்டல் பழனியில் உள்ள 2 தனியார் கிடங்குகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.  செங்குன்றம் அருகே  தண்டல் பழனியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ பற்றி  மளமளவென எரிந்து அருகிலிருந்த மரச்சாமான் கிடங்கிற்கும் பரவியது.  தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்க போராடினர். இந்த தீ விபத்தில் எண்ணெய் கிடங்கு முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.   ஆனால் விபத்தில் யாருக்கும் காயம் […]

Categories
மாநில செய்திகள்

“பெங்களூர் விமான நிலையத்தில் தீ விபத்து “பயணிகள் அதிர்ச்சி ..!!

மின்கசிவினால் பெங்களூர் விமானநிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் உணவுவிடுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விமானநிலைய காவல் துறையினர் தீ விபத்து குறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்சில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு!!…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார் இதனையடுத்து  ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் வழியில் திடீரென புகை கிளம்பத் தொடங்கியது அதன்பின் உஷாரான ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை உடனடியாக நிறுத்தி நோயாளியை […]

Categories

Tech |