Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தனது வீட்டையே கொளுத்திய வாலிபர்….. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

குடும்பத் தகராறில் வாலிபர் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தில் பாக்யராஜ்- வைத்தீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வைத்தீஸ்வரி தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கோபத்தில் பாக்யராஜ் தனது வீட்டிற்கு தீவைத்து கொளுத்தி உள்ளார். இதனால் அருகில் இருக்கும் சுசிலா என்பது வீட்டிற்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் தவிக்கும் நாய்கள்… பசியை போக்கும் தீயணைப்பு வீரர்கள்… நெகிழவைக்கும் சம்பவம்!

பொள்ளாச்சியில் தீயணைப்பு வீரர்கள் தெரு நாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி பசியை போக்கி வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி, மளிகை சாமான்கள், பால், இறைச்சி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் குறிப்பிட்ட நேரம் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து… திணறும் தீயணைப்பு வீரர்கள்..!!

நைஜீரியாவின் முக்கிய வணிக வளாகமாக கருதப்படும் பாலகோன் மார்க்கெட்டில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரின் முக்கிய பகுதியாக இருப்பது பாலகோன் மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் விலை உயர்ந்த ஆடைகளையும், காலணிகளையும் விற்கும் ஐந்து மாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் நேற்று காலை திடீரென தீ பற்றியது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..!!

சென்னை மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மண்ணடியில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். அலுவலக ஐந்து மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து  10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த 80 தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கணிப்பொறிகள், தொலை தொடர்பு இணைப்புகள், மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. கடுமையான புகை மூட்டம் காரணமாக  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ 10,00,000 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…திருப்பூர் அருகே பரபரப்பு …!!

வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் டபுளிங் நூற்பாலை நடத்தி வருகிறார். இவரது நூற்பாலையில் குறைந்த எண்ணிக்கையில்லே  தொழிலாளர்களே வேலை பார்த்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நூற்பாலைக்கு வெளியே டபுளிங் செய்த நூல் கோன்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. […]

Categories
உலக செய்திகள்

காட்டுத்தீயில் சிக்கிய நாய்க்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினர்….!!

தாய்லாந்தில் காட்டுத்தீயில் சிக்கிய நிலையில் நாய்க்குட்டியை  தீயணைப்பு படையினர்  உயிரை பணையம் வைத்து பத்திரமாக மீட்டனர்.  உலகில் பெரும்பாலான காடுகளில்  இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ  தீ விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள நகோன் ராட்சசிம்மா என்ற இடத்திலுள்ள வனப்பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்ட மக்கள் தீயணைப்பு  வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொழுந்து விட்டு எரியும் நெருப்புக்கிடையே   நாய்க்குட்டிகள்   முனங்கும் சப்தம் கேட்டது. சத்தம் கேட்டதையடுத்து உடனே பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குழிக்குள் மாட்டிக்கொண்ட நாயும், ஆமையும் பத்திரமாக மீட்பு…..!!

அமெரிக்காவில் ஒரு சிறிய குழிக்குள் மாட்டிக்கொண்ட  நாய் மற்றும்  ஆமை இரண்டும்  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில்  விளையாட்டு பூங்கா ஓன்று உள்ளது. இந்த விளையாட்டுப் பூங்காவில் ஒரு பெரிய  ஆமை ஒன்று சுவரோரம் இருந்த குழியின் அருகே நடந்து சென்றது. அப்போது அங்கு வந்த நாய் ஒண்டு அந்த ஆமையை கண்டது. இதனையடுத்து நாய் விளையாடும் நோக்கத்துடன் சுவரோரம் இருந்த ஆமையின் பக்கத்தில் சென்று அதன் அருகே இருந்த   சிறிய குழிக்குள் சென்று மாட்டிக்  கொண்டது. இதனால் இரண்டுமே […]

Categories

Tech |