Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திடீரென பற்றி எறிந்த கார் “கடலூரில் நடந்த பரபரப்பு சம்பவம் ,போலீசார் தீவீர விசாரணை !!..

கடலூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென கார் பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் முது நகரைச் சேர்ந்தவர் பன்னீர் என்பவர் இவர் நேற்றைய தினம் காலையில் தனது காரில் கடலூர் மேப்பர்மலை  வட்டார அலுவலகத்திற்கு சென்று உள்ளார் அதன்பின் காரை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு அவர் சென்ற சிறிது நேரத்தில் காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியானது அதன்பின் சிறிது நேரத்திலேயே காரின் முன்புறம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட […]

Categories

Tech |