வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு நாடார் குப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் திடீரென இவரது வீட்டில் இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
