Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் பழுதை சரி செய்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் சிறப்பான செயல்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்த நபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறைய சமுத்திரம் கிராமத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் கிணற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி மோட்டாரில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்வதற்காக சீனிவாசனின் உறவினரான ரமேஷ் என்பவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதனை அடுத்து பழுதை சரி பார்த்துவிட்டு மேல ஏறும் போது எதிர்பாராதவிதமாக ரமேஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப வருஷமா இப்படிதான்… பூட்டிய வீட்டில் பற்றிய தீ… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

பல ஆண்டு காலமாக பூட்டி கிடக்கும் ஓட்டு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரத் சாலையில் இருக்கும் பழைய ஓட்டு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஓட்டு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும் போது […]

Categories

Tech |