Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை” தீயணைப்பு வீரர் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்னகாமன்பட்டியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தீயணைப்பு துறை பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் கரூரில் இருக்கும் தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில் ராஜேஷ் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்ட ராஜேஷ் தனது அண்ணன் ரஞ்சித் என்பவரை வரவழைத்துள்ளார். பின்னர் எனக்கு இந்த பணி […]

Categories

Tech |