Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீப்பற்றி எறிந்த வைக்கோல்… சாலையில் இறக்கி சென்ற டிரைவர்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

டிராக்டர் டிரைவர் தீப்பற்றி எரிந்த வைக்கோலை சாலையில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் சாலையில் டிராக்டரில் வைக்கோல் ஏற்றி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டிராக்டர் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென டிராக்டரில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கவனித்த டிராக்டரின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் டிராக்டர் டிரைவரிடம் வைக்கோல் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் டிராக்டரை விட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 20 மணி நேர போராட்டம்…. திணறும் தீயணைப்பு வீரர்கள்…!!

சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் 20 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி மற்றும்  பிரதோஷம் அன்று மட்டும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 24ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவாமி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய TV… அடுத்தடுத்து பற்றி எரிந்த 5 வீடுகள்… விசாரணையில் வெளியான தகவல்…!!

ஐந்து வீடுகளில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஞானையா தெரு பகுதியில் கிறிஸ்டோபர் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 5 வீடுகள் இருக்கின்றன. இதில் கிறிஸ்டோபர் டேனியல் மற்றும் அவரது உறவினர்கள் 2 வீடுகளிலும், மீதி உள்ள மூன்று வீடுகளில் வாடகைக்கு சில நபர்களும் வசித்து வந்துள்ளனர். இவ்வாறு அங்குள்ள ஒரு வீட்டில் வசந்தகுமாரி என்பவரும், மற்ற இரண்டு வீடுகளில் அந்தோணி ராஜ் என்பவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… 12 கடைகள் தீயில் கருகியது… மதுரையில் பரபரப்பு…!!

மின்னணு சாதன கடையில் பற்றிய தீ 12 கடைகளில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெருமாள் தெப்பக்குளம் பகுதியில் மின்னணு சாதனக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பக்கத்தில் உள்ள இடங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனை பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

டிக் டிக் நிமிடங்கள்… பறந்துகொண்டிருக்கும் போதே பற்றிய தீ… உச்சகட்ட அச்சத்தில் பயணிகள்…!!

வானில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தில் தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமானது அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹோனாலுழு நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானத்தில் 10 விமான ஊழியர்கள் மற்றும் 231 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானமானது தரையில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஒரு என்ஜினில் திடீரென தீ பிடித்ததால் விமானம் உடனடியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்… தூங்கும் போதே மரணித்த மூதாட்டி… தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தளவாய் தெருவில் ராமசுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆனதால் ஆறுமுகம் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டு ஆறுமுகம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அலறி அடித்து ஓடிய தொழிலாளர்கள்… பற்றி எரிந்த முந்திரி தொழிற்சாலை… கடலூரில் பரபரப்பு…!!

முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூரில் உள்ள கும்பகோணம் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் முந்திரி கொட்டையின் மேல் உள்ள தோட்டில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு அந்த எண்ணெயிலிருந்து மாற்றுப் பொருளாக பவுடர் தயார் செய்யப்படுகிறது. அதன் பின்னர் இந்த பவுடர் வாகன டயர்கள், பெயிண்ட் பிரைட்னஸ் போன்றவைக்கு முக்கிய மூலப்பொருளாக உபயோகப்படுகிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய தீ… சிக்கிய தொழிலாளி பலி… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தினால் வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஷாஜகான் என்பவர் குடைபாறைப்பட்டி பகுதியில் பஞ்சு ஆலை நடத்தி வந்துள்ளார். இந்தப் பஞ்சாலையில் நேற்று  திடீரென தீப்பற்றியது. இது ஆலையின் ஒரு பகுதியில் மட்டும் சிறிய அளவில் தீபற்ற தொடங்கியுள்ளது. இதனால் ஆலைக்கு உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. பின்னர் தீ மளமளவென பரவி கரும்புகை ஆலையை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியம்… தீப்பெட்டியை வைத்து விளையாடிய குழந்தை… தீயில் கருகி மரணம்…!!

தீப்பெட்டி வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள இளையார் குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்-பால்கனி தம்பதியினர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தையான லக்ஷ்மிக்கு ஐந்து வயது ஆகின்றது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கணவன் மனைவி கூலி வேலைக்கு சென்ற பிறகு பிள்ளைகள் மூவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமி லட்சுமியின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீ எரிந்ததை கவனிக்கவில்லை… உயிரிழந்த வடமாநில தொழிலாளர்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான நூல் மில் ஒன்று உள்ள முத்தூர்-காங்கயம் ரோட்டில் இயங்கி வருகிறது. இந்த நூல் மில்லில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்குள்ள மிக்சிங் டிபார்ட்மெண்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகி உள்ளது. ஆனால் அதனை கவனிக்காத ஊழியர்கள் வேலை செய்து கொண்டே இருந்துள்ளனர். இதனை அடுத்து அந்த கரும்புகை தீயாக மாறி கொழுந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… 30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

நூற்பாலையில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாணிக்காபுரம் ராசா கவுண்டம்பாளையம் பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக அப்பகுதியில் நூற்பாலை நடத்தி வந்துள்ளார். இந்த ஆலையில் 50 தொழிலாளர்கள் ஒரு ஷிப்டுக்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நூற்பாலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வறண்டுபோன வனப்பகுதி…. மளமளவென பற்றிய தீ…. நாசமான அரியவகை மரங்கள்… பல மணி நேர போராட்டம்…!!

4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு வனப் பகுதியில் எரிந்த தீயை வனத்துறையினர் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை பகுதியில் பல்வேறு அரிய வகை மரங்கள் இருக்கும் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது. மேலும் இந்த வனப்பகுதியானது கரடி, முயல், மான் போன்ற வனவிலங்குகளின் இருப்பிடமாக திகழ்கின்றது. இந்நிலையில் வெயிலின்  தாக்கத்தினாலும், கடந்த நான்கு மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும் வன பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து வரண்டு போய் இருந்துள்ளது. இதனால் நெருஞ்சிப்பேட்டை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கஷ்டமா இருக்கு… மளமளவென பற்றிய தீ… தவிர்க்கப்பட்ட உயிர் சேதம்… தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டம்…!!

தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீயை அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ். புரத்தில் ராஜேஷ்குமார் அகர்வால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்காநல்லூர் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பழைய பஞ்சு குடோன் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த குடோனில் சூப்பர்வைசராக பணியாற்றிய உமா மகேஸ்வரி என்பவர் இரவில் பணி முடித்துவிட்டு குடோனை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

குப்பையில் வீசப்பட்ட துணி… மளமளவென பற்றிய தீ… தீயில் நாசமான 20 குடிசைகள்…!!

நேற்று அதிகாலை டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமாகியுள்ளது. டெல்லி மாநிலத்தில் தென்கிழக்கு பகுதியில் ஒக்ஹலா சஞ்சய் காலனியில் குடிசை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றார்கள். மேலும் இதன் அருகில் துணி குடோன்களும் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் குடிசைப்பகுதியில் திடீரென்று தீ பிடித்து மளமளவென குடிசை வீடுகளுக்குப் பரவியதால் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… 7 மணி நேர போராட்டம்… மொத்தம் 9 கோடி மதிப்பு… எரிந்து நாசமான மஞ்சள் மூட்டைகள்…!!

மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 9 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் அ.தி.மு.க எம்பியான பி. ஆர். சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஆவார். இவர் தற்போது நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவராகவும், நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் ராசிபுரம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நாங்க எவ்வளவோ முயற்சி செய்தோம்… மளமளவென பரவிய தீ… தீயணைப்பு வீரர்களின் 2 மணி நேர போராட்டம்…!!

நூல் மில்லில் ஏற்பட்ட தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் செட்டிபாளையம் பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணபதி நகரில் நூல் மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நூல் மில்லில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த மில்லில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சு வைத்திருந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த பஞ்சுகள்… மளமளவென பரவிய தீ… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமிளாம் பரப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான அரவை மில்லானது சித்தோடு அருகே உள்ள பச்சைப்பாளிமேடு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மில்லுக்கு திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் டி-ஷர்ட்கள் மற்றும் பனியன்கள் உற்பத்தி செய்தது போக மீதம் உள்ள கழிவுகள் மறுசுழற்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல… பற்றி எரிந்த பஞ்சுகள்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கால் மிதியடி தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமிளம்பரப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கால் மிதியடி தயாரிக்கும் நிறுவனம் மற்றும் பழைய துணிகளை மறுசுழற்சி செய்து பஞ்சாக மாற்றும் நிறுவனம் ஆகியவற்றை சித்தோடு பச்சபாலி வசுவபட்டி என்ற கிராமத்தில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் இந்த கம்பெனி திடீரென தீப்பிடித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… அவசரமாக வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்… 30 லட்சம் பொருட்கள் நாசம்… கோவையில் பரபரப்பு…!!

பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் 30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை ரோடு எம்.ஆர்.டி நகரில் செந்தில் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒரு பிளாஸ்டிக் குடோனை கடந்த இரண்டு வருடமாக நடத்தி மொத்த வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு திடீரென இந்த பிளாஸ்டிக் குடோன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இச்சம்பவம் குறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த மாட்டுக்கொட்டகை…. என்ன நடந்திருக்கும்….? போலீஸ் விசாரணை….!!

மாட்டுக் கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பாலசமுத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாலசமுத்திரம் பகுதியில் நாகராஜ் என்ற விவசாயி வசித்து வருக்கிறார். நாகராஜ் அவரது வீட்டின் அருகே கொட்டகை ஒன்றை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது மாட்டுக்கொட்டகை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர். மேலும் பழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து தீயணைப்புத்துறையினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சு… அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மர குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குத்தம்பாக்கம் பகுதியில் ஒரு மர குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் இருந்து தனியார் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மரத்தினாலான பலகைகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் அந்த மர குடோனில்  ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தீப்பற்றி எரிந்து விட்டது. இதனால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டனர். இந்த தீ விபத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மளமளவென எரிந்த தீ… நாசமான பல லட்சம் பொருட்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

சாய ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ரோடு பகுதியில் குமார், சேகர் என்ற இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனியில் ஒரு சாய ஆலையை நடத்தி வருகின்றனர். இந்த ஆலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது துணிகளுக்கு சாயம் ஏற்றப் அதிகளவு ஆர்டர்களை பெற்ற இந்த நிறுவனம், துணிகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருந்தது. இந்நிலையில் சில […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு பாதிப்பில்லை…. ஏற்பட்ட 1 கோடி இழப்பு… சீரம் நிறுவன தலைவரின் தகவல்….!!

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனேவில் இந்திய சீரம் நிறுவன வளாகத்தில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பணியின் போது, ஒரு கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு விட்டது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் இருந்த சீரம் நிறுவனத் தலைவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து எரிந்த குடிசைகள்…. அனைத்தும் நாசம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

அடுத்தடுத்த வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 19வது வார்டு அம்சா நகர் 1வது தெருவில் வேலு என்று கூலி தொழிலாளி வசித்துவருகிறார். இவர் வேலைக்கு சென்ற சமயத்தில் அவரது குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீ பற்றி விட்டது. அப்போது அவரது குடிசையில் தீ எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் அந்த […]

Categories
உலக செய்திகள்

மளமளவென பற்றிய தீ…! 15பேர் உயிரிழப்பு, 11பேர் காயம்… உக்ரைன் மருத்துவமனையில் சோகம் …!!

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் உக்ரைன் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்படும்போது மருத்துவமனைக்கு உள்ளே 33 சிக்கிக் கொண்டதாக தெரிய வருகிறது. தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்புக்குழுவினர் அதிவிரைவாக செயல்பட்டதால் மருத்துவமனைக்கு உள்ளே சிக்கியவர்களில் சிலரை காயமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து… பாதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பணி…. பல மணி நேர போராட்டம்…!!

கொரோனா தடுப்பு ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் கொவிஷீல்டு என்ற பெயரில் கொரோனா தடுப்பூசி மருந்தை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனே சீரம் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றியது. அந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்ட்டர்…. உயிரிழந்த வீரர்கள்…. கவர்னரின் அறிவிப்பு….!!

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஹெலிகாப்டரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த ஹெலிகாப்டர் மெண்டன் என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 3 வீரர்களும் உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென தீ விபத்து…. பல மணி நேர போராட்டம்… முடக்கப்பட்ட சாலைகள்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் வாகன டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி […]

Categories
தேசிய செய்திகள்

பறிபோன பச்சிளம் குழந்தைகளின் உயிர்… கவர்னர் நேரில் ஆய்வு… தகவல் வெளியிட்ட ராஜ்பவன்…!!

10 பச்சிளம் குழந்தைகள் பலியான பந்த்ரா மருத்துவமனைக்கு மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்று நேரில் செல்லவிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பந்த்ரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு கடந்த 9ஆம் தேதி, அதிகாலை 1:3௦ மணிக்கு குழந்தைகள் சிறப்பு பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் 1௦ பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக இறந்து விட்டன. ஆனால் அதிஷ்டவசமாக 7 குழந்தைகள் உயிருடன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சமையலில் மும்முரம்… சேலையில் தீ பிடித்து…. மூதாட்டிக்கு ஏற்பட்ட முடிவு…!!

சமையல் செய்யும் போது புடவையில் தீ பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லர் தெருவை சார்ந்தவர் லக்ஷ்மி அம்மாள். இவர் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஸ்டவ் அடுப்பில் மண்ணெண்ணெய் கசிந்து புடவையில் பட்டு தீ எரிந்தது. பின்னர் உடலில் தீ பராவியதால் அவர் அலறியுள்ளார். லட்சுமி அம்மாள் சத்தத்தை கேட்ட பக்கத்துவீட்டு நபர்கள் அவரது மகனான மகேஸ்வரனுக்கு தகவல் அளித்தனர். ஆனால் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

தீயில் கருகி இறந்த கொரோனா தொற்று நோயாளிகள்… திடீர் விபத்தால் ஏற்பட்ட பரிதாபம்…!!

மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வென்டிலேட்டரில்  மின் கசிவு ஏற்பட்டதன் மூலம் தீ விபத்து நடந்துள்ளது என ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. முதற்கட்ட தகவலின் படி சுமை அதிகமானதும் இயந்திரம் சூடானதும் தீ விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என அவசர சிகிச்சை துறையின் ஆதாரத்தை குறிப்பிட்டு இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் கார் மோதி சிலிண்டர் லாரி தீப்பிடித்து விபத்து!

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர் லாரியில் மோதியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் சிலிண்டர் லாரி தீப்பிடித்து எரிந்தது. கார் மோதிய வேகத்தில் சிலிண்டர் லாரி எரிவதால் நெடுஞ்சாலை புகைமண்டலாக காணப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் கார் ஓட்டுனரை பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்தியுள்ளனர். கார் லாரியின் அடியில் சிக்கி தீப்பற்றி எரித்தது. இதனையடுத்து அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு […]

Categories
மாநில செய்திகள்

மாதவரம் ரசாயனக் கிடங்கில் 16 மணி நேரத்திற்கும் மேலாக பற்றி எரியும் தீ!

திருவள்ளூர் அருகே மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டள்ளனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கைலிப்ட் இயந்திரத்தைக் கொண்டு தீ அணைக்கும் பணி நடைபெற்றது. எனினும் தீயை […]

Categories
மாநில செய்திகள்

மாதவரம் ரசாயனக் கிடங்கில் பெரும் தீ விபத்து… தீயணைப்பு வீரர்கள் தீவிரம்!

திருவள்ளூர் அருகே மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்து சிதறுவதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இரு சக்கர வாகனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சின்னகாமன் பட்டி கிராமத்தில் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான சூரியபிரபா பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 19ம் தேதி காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் பட்டாசு ஏற்றும்போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… அறைகள் தரைமட்டம், 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சின்னகாமன் பட்டி கிராமத்தில் ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான சூரியபிரபா பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் பட்டாசு ஏற்றும்போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் உள்ள அனைத்து அறைகளிலும் தீ […]

Categories
மாவட்ட செய்திகள்

சேலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து : அதிஷ்டாவசமாக தப்பித்த பயணிகள்!

சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் இன்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்தி உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பேருந்தினுள் அமர்ந்திருந்த 50 பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து ஜன்னல் வழியாக […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோ காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழப்பு!

மெக்சிகோ நாட்டில் உள்ள காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இரண்டு மாடிகளை கொண்ட அந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் வசித்துவந்தனர். இந்நிலையில், அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தைகள் அனைவரும் காப்பக கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.  இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கியாஸ் கசிந்து விபத்தில் தொழிலதிபர் மரணம்

வீட்டில் கியாஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை புழலை அடுத்த புத்தகரம் சேர்ந்தவர் முத்து சுப்பிரமணி தொழிலதிபரான இவர் சென்னை அண்ணாநகரில் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் ஒரே மகன் லண்டனில் படித்து வந்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு முத்து சுப்பிரமணியனின் மகன் சென்னை வந்துள்ளார் சென்னை வந்தது அடுத்த நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார் மித்ரா. இந்நிலையில் வீட்டில் சுப்பிரமணியம் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் கோர விபத்து…. ஒருவர் மரணம்…. இளைஞர் உயிரை பறித்த டிக்டாக்…!!

ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் காத்பூர்  மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் தனது மைத்துனர் உடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இருவரும் டிக்டாக்கில் வீடியோ எடுத்து கொண்டேன் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களது வாகனத்தின் மீது ட்ரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது .படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

பத்து உயிரை காப்பாற்றிய சிறுமி – துணிச்சலான வீர தீர விருது

மகாராஷ்டிரா மாநிலத்தில்  ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர் பத்து பேரின் உயிரை காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மும்பையில் பரேல் கிரிஸ்டல் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. இந்த விபத்தை கண்ட ஜென் சடவர்டே என்ற 12 வயது சிறுமி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பிற்குள்  சென்று 10 பேரை காப்பாற்றினார். அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக்கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

தொடர் தீ விபத்திற்குள்ளாகும் டெல்லி…….முண்ட்கா பகுதியில் தீ விபத்து …..!!!!

தலைநகர் டெல்லியின் முண்ட்கா என்ற இடத்தில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வடக்கு டெல்லியின் முண்ட்கா என்ற இடத்தில  இன்று அதிகாலை பொழுதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு கடந்த 8-ம் தேதி டெல்லி அனாஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள நான்கு மாடி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் லட்டு செய்யும் சமையல் அறையில் தீ விபத்து……!!!

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலின் அருகில் அமைந்துள்ள லட்டு செய்யும், பூந்தி சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே இடதுபுறத்தில் உள்ள பூந்தி சமைக்கும் அறையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள அறையின் மேல் பகுதி வரையிலும்  தீ பற்றி எரிந்தது. இதையடுத்து, தகவலின்பேரில் 2 தீயணைப்பு வாகனத்துடன் அங்கு வந்த வீரர்கள் 15 நிமிடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

43 பேரை பலியாக்கிய டெல்லி தீ விபத்து -மோடி இரங்கல்

டெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளது. இதற்கிடையே, இன்று அதிகாலை பொழுதில் அப்பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்  விரைந்து சென்றனர். அதிகாலையில் நிகழ்ந்த  […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி பயங்கர தீ விபத்து -அமித் ஷா இரங்கல்….

இன்று அதிகாலையில் டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர்  குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளது.இதற்கிடையே, இன்று அதிகாலை பொழுதில் அப்பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்  […]

Categories
உலக செய்திகள் மாநில செய்திகள்

ஜான்சி சாலையில் உள்ள தொழிலகத்தில் நடந்த தீவிபத்தில் 43பேர் பலி …!!

டெல்லியில் ராணி ஜான்சி சாலையில்உள்ள தொழிலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் 43பேர் இறந்துள்ளனர் .50கும் மேற்பட்டோர் தீயணைப்பு துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனர் .   தலைநகர் டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டியில் சந்தை பகுதி ஒன்று உள்ளது .அங்கு ஆறு அடுக்குமாடி கட்டிடத்தில்  தொழிலகம் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது .இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதே கட்டிடத்தில் தங்கியுள்ளனர் .இந்த ஆறு மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை ஐந்து மணிக்குமேல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இதையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடிரென தீப்பற்றியது …

சேலம் அருகில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீப்பற்றியது பரப்பரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே  காமராஜ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்  தனது குடும்பத்தினருடன் காரில்,   ஜலகண்டாபுரத்தில் உள்ள சொந்தக்காரர்  வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென  தீப்பிடித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர்  ஐவரும், காரில் இருந்து இறங்கி ஓடினர் . அதிஷ்டவசமாக இவ்விபத்திலிருந்து 5 பேரும் உயிர் தப்பினர். ஆனால்  கார் முற்றிலும் எரிந்து போனது.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

Breaking News : மின்கசிவால் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து …… இரண்டு பேர் காயம்….!!

தேனியில் தனியார் எண்ணெய் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து  தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து அணைக்க முயற்சித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் கருணாகரன் என்ற தனியார் எண்ணெய் ஆயில் நிறுவனம் இயங்கி வருகின்றது . இரவு வேலைக்காக 10_ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணியில் இருந்து வந்தனர். அப்போது தீடிரென ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால் தீயின் வேகம் மளமளவென பரவியது .  இந்த தீ விபத்தில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவல் […]

Categories

Tech |