குடிசை வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில் பெண் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்ன வடமலை பாளையத்தில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீரங்காயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அய்யம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமையல் செய்வதற்காக வீட்டிலிருந்த கேஸ் அடுப்பை சீரங்காயி பற்ற வைத்துள்ளார். அதன்பின் அருகில் இருக்கும் தன்னுடைய மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அடுப்பிலிருந்து பற்றிய […]
