வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தினால் கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் உள்ள அதிகாரிகள் நேற்று மாலை பணிகளை முடித்த பின்னர் வங்கியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் இன்று அதிகாலை திடீரென்று வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த […]
