Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள்…. 3086 பேருக்கு அபராதம்…. மொத்தம் 5.55 லட்சம் வசூல்….!!

ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 3086 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் அனைத்தும் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கபடுகிறது. மேலும் தேவை இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சாலைகளில் தேவை என்று சுற்றித்திரிபவர்களுக்கும் அபராதம் விதித்து தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நம்ம நல்லதுக்கு தான் சொல்லுறாங்க…. முகக்கவசம் போடலேன்னா ரூ 200 அபராதம்…. கவனமா இருந்துக்கோங்க….!!

பொது இடத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் வசூலிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திட்டச்சேரி பேரூராட்சியில் செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பரமநாதன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர். அப்போது சாலையில் செல்பவர்கள் முக கவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் ஓட்டிக் கொண்டு சென்றால் அவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்துள்ளனர். […]

Categories

Tech |