இறுதி பருவ தேர்வு செப்டம்பர் 15க்கு பிறகு நடைபெறும், மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் மாத […]
