கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சந்திராபூர் பகுதியைச் சேர்ந்த அஜய் பதூர் என்பவர் தனது மனைவி கோனிகா தேவியுடன் திருப்பூர் மாவட்டத்திலுள்ள செங்கப்பள்ளி பாலாஜி நகரில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் இருவரும் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த […]
