உணவகத்திடற்கு சாப்பிட சென்ற இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரவாஞ்சி நகரில் அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித் குமார், சங்கரநாராயணன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 5 பேரும் கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு சாப்பிட செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி இவர்கள் 5 பேரும் அந்த உணவகத்திற்கு வழக்கம் போல சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அதே சமயம் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் பிரசாந்த், சிவராமன், முருகன் ஆகிய […]
