அதிகாரிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜின் உத்தரவின் படி ஊழியர்கள் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். இதனையடுத்து பொதுமக்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்டறியும் சமயத்தில் யாருக்காவது […]
