மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்து பொருள்கள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதனை தடுப்பதற்காக ஊராடங்கை தாண்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கு, காய்கறி, மளிகை கடைக்கு நேர கட்டுப்பாடு என்பது விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருந்து கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் காலை முதல் இரவு வரை அரசு விதிகளின்படி இயங்கலாம் […]
