Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காய்ச்சல்…. சளி…. இருமல் உள்ளவர்களுக்கு….. இனி பொருள்கள் வழங்கபடாது…. அறிவிப்பு பலகையால் அதிர்ச்சி…!!

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்து பொருள்கள்  வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் இதனை தடுப்பதற்காக ஊராடங்கை தாண்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கு, காய்கறி, மளிகை கடைக்கு நேர கட்டுப்பாடு என்பது விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருந்து கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் காலை முதல் இரவு வரை அரசு விதிகளின்படி இயங்கலாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடேங்கப்பா….. இம்புட்டு நன்மையா….? அடிக்கடி பிடிச்ச எந்த பிரச்சனையும் இல்ல…..!!

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்  காண்போம். தற்போது கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கும் நிலைமையில், சாதாரண சளி, இருமல், காய்ச்சல் வந்தாலே பாதிப்புதான் என்று அச்சப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் சாதாரண சளி, இருமல், காய்ச்சல், இருந்தால் ஆவி பிடித்தால் போதும். எல்லாம் சரியாகிவிடும். சாதாரண காய்ச்சலுக்கு பயப்படவேண்டாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஆவி பிடித்தால் போதுமானது. அதேபோல ஆவி பிடிப்பதால் மேலும் சில நன்மைகளும் இருக்கின்றன. ஆவி பிடிப்பதால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பரவி வரும் காய்ச்சல் : மக்கள் முகாம் அமைக்க கோரிக்கை.

சத்தியமங்கலம் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சலை தடுக்க மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புளியங்கோம்பை பகுதியில் வசித்து வரும் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆவதால் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், நகராட்சி பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொள்ள வரவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பாக சிறப்பு […]

Categories
மருத்துவம் மாநில செய்திகள் லைப் ஸ்டைல்

‘டெங்கு..டெங்கு..டெங்கு…’ போட்டா நமக்கு சங்கு ….!!

மனிதனைக் கொல்லும் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு. நாம் எங்கு கேட்டாலும் அதே வார்த்தையாகும். யாருக்கு காய்ச்சல் வந்தாலும், சந்தேகத்தின் பார்வை ‘டெங்கு’ என்பதை நோக்கியே இருக்கிறது. இது பொதுவான காய்ச்சலாக இருந்தாலும், அது ஏன் சிலருக்கு உயிருக்கு ஆபத்தானது? விழிப்புணர்வு இல்லாமைதான் இதற்கு முக்கியக் காரணமா? என்ன முன்னெச்சரிக்கைகள் வேண்டும்? எப்போது ஆபத்தானதாகக் கருதப்பட வேண்டும்? வெவ்வேறு கட்டங்களில் என்ன வகையான சிகிச்சைகள் டெங்குவுக்குத் தேவைப்படுகின்றன? அதை எவ்வாறு தடுப்பது? அது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி…….. தர்மபுரியில் சோகம்….!!

தர்மபுரியில் பள்ளி மாணவி மர்ம காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வீரபுத்திரன் கோவில் தெருவில் லோகநாதன் தேவகி ஆக்கிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரே மகளான பரணி ஸ்ரீ அதே பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரிக்கு திடீரென பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின் தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் அவருக்கு மாற்றி மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் இப்படி செய்யலாமா ? டெங்கு கருத்தரங்கில் செய்யும் காரியத்தைப் பாருங்கள்…!!

கருத்தரங்கில் மாவட்டம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டனர் என்று சொல்வதைக் காட்டிலும் செல்ஃபோனுக்குள் மூழ்கியிருந்தனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு முழுவதையும் ஆட்டிப் படைக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக வேலூரில் வேகமாக பரவிவரும் டெங்குவை தடுப்பதற்காக அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் விழிப்புணர்வு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன …

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் : காய்ச்சல் 104 டிகிரி வரை இருக்கும் . தலைவலி கடுமையாக இருக்கும் . மூட்டு வலி  , தசை வலி அதிகமாக இருக்கும் . குமட்டல் , வாந்தி அதிகமாக இருக்கும் . உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும் . கண்களின் பின் புறம் வலி ஏற்படும் . உடலில் அரிப்பு ஏற்படும் . டெங்கு காய்ச்சல் தீவிரமானால் , கடுமையான அடி வயிற்று வலி இருக்கும் . தொடர்ச்சியாக வாந்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாங்க , வாங்க ….. ”நிலவேம்பு கசாயம் கொடுத்த போலீஸ்” குவியும் பாராட்டு ….!!

சென்னை துரைப்பாக்கத்தில் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் போக்குவரத்து காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு கிடைக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் வரை காவல் துறையினரை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான குழு, சாலையில்  சிக்னலில் போது நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி வந்துள்ளார். காவல்துறையினரின் […]

Categories

Tech |