கார்த்திகை தீபத்தின் இந்த தவறுகளை பண்ணாமல் இருப்பது பெரும் புண்ணியத்தை தேடித்தரும். கார்த்திகை தீபத்தன்று நாம் மறந்தும் செய்யக்கூடாத ஒரு சில செயல்கள் பற்றி தான் நாம் பார்க்கப் போகின்றோம். இந்த கார்த்திகை நாளில் நாம் வீடு முழுவதும் கார்த்திகை தீபங்களை ஏற்றி வைப்பதனால் இருள் அகன்று ஒளி பிறக்கும். அதேபோல் நாம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி ஒளி மயமான , சந்தோசமான , நிறைவான வாழ்வை நாம் பெறுவோம். அதற்காகத்தான் இந்த கார்த்திகை […]
