Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஹலோ..! உங்களுக்கு ஆஃபர் இருக்கு…! 15பெண்கள் செய்த செயல்… போலீஸ் விசாரணையில் பகீர் ..!!

தனியார் நிறுவனம்,என கூறி பொதுமக்களை ஏமாற்றிய போலி கால் சென்டரில் இருந்த 15 இளம்பெண்களை போலீசார் எச்சரித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்ற பகுதியில் உள்ள இளம்பெண்கள், தாங்கள் தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அங்கு நூறு நபர்களில் செல்போன் எண்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து செல்போன் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் தருவதாகவும் கூறி வந்துள்ளனர். அதோடு குலுக்கல்முறையில் விழுந்த இப்பரிசுகளை குறைந்த பணத்தை செலுத்திவிட்டு தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மருத்துவர்கள் அலட்சியம்?… குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு… உறவினர்கள் போராட்டம்..!!

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை பெற்ற பெண் இறந்து விட்டதாகக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.ஆர். நகர் 2ஆவது வீதியைச் சேர்ந்தவர் பாண்டி.. இவருக்கு மணியாள் என்ற மனைவி உள்ளார்.. மணியாள் 2 நாள்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை ஓன்று பிறந்தது. தாய் சேய் இருவரும் நலமுடன் இருந்த நிலையில், நேற்று இரவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தெரு நாய்களை காப்பாற்றும் ஏழை பெண்..5 வருடங்களாக செய்யும் சேவை… நெகிழ்ச்சி..!!

திண்டுக்கல்லில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் தெருநாய்கள் மீதும் அன்பு செலுத்தி வரும் நாகலட்சுமி திண்டுக்கல் கணபதி அக்ரகாரத்தில் சேர்ந்தவர். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டும் இவர் கணபதி அக்ரகாரம், ராஜிவ்காந்தி தெரு, கபோலசமுத்திரம் தரைப்பகுதி, நாயக்கர் தெரு, காளிமுத்து பிள்ளை சந்து ஆகிய இடங்களில் திரியும் 40க்கும் மேற்பட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொலைபேசியில் என்ன பேசினார்? ஏன் தற்கொலை செய்துகொண்டார்?

ஐந்தாவது மாடியில் இருந்து பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை  சேர்ந்தவர் ஊர்மிளா சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் நாவலூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று மதியவேளையில் ஊர்மிளாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஊர்மிளா  நிறுவனத்தின் ஐந்தாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஊர்மிளா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஊர்மிளாவை […]

Categories
உலக செய்திகள்

8 ஜீன்ஸ் பேன்ட் ஒன்றுக்கு மேல் ஒன்று அணிந்து திருட முயன்ற பெண்.!!

கடையில் ட்ரெயல் பார்ப்பது போல் 8 ஜீன்ஸ் பேன்ட் திருட முயன்ற பெண் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நம்மால் ஒரு நேரத்தில் ஒரு ஜீன்ஸ் பேன்ட் அணிவதே மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், ஒரு பெண் எட்டு ஜீன்ஸ் பேன்ட் அணிந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இளம்பெண் துணிக்கடையில் ஜீன்ஸ் பேன்ட் ட்ரெயல் பார்ப்பது போல், திருட முயற்சித்துள்ளார். இவர் ட்ரெயலுக்கு எடுத்துச் சென்ற எட்டு ஜீன்ஸ் பேன்ட்களையும் […]

Categories

Tech |