கிணற்றுக்குள் தவறி விழுந்த மகனையும், காப்பாற்ற சென்ற தந்தையையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராகவன் என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். இந்த சிறுவன் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அருகில் உள்ள தோட்டத்தில் ராகவன் விளையாடி கொண்டிருந்தான். இந்நிலையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுமார் 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். இதனை பார்த்த ராகவனின் தந்தை […]
