கோவை அரசு கலைக் கல்லூரியின் பருவ தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள அரசு கலை கல்லூரி தேர்வு நடைபெறும் தேதி குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி கூறியுள்ளார். அதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல் பருவத் தேர்வுகள் வருகின்ற 18ம் தேதி முதல் தொடங்குகிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வருகின்ற 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வரை முதலாம் மற்றும் இரண்டாம் பருவத் […]
