Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்கொள்ள சிக்கன நடவடிக்கை..ஆயுத கொள்முதல் நிறுத்தி வைப்பு.. மத்திய அரசு முடிவு..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயுத கொள்முதலை  நிறுத்தி வைக்க முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை சமாளிக்கவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்யவும் மத்திய அரசு அதிக அளவு செலவு செய்து வருகிறது. இதனால் சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்கும் படி முப்படைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக […]

Categories
அரசியல்

ஊழியர்கள் பணிக்கு வர அரசு உத்தரவு.. முகக்கவசம் கட்டாயம்..!!

ஊரடங்கு தளரத்தப்பட்டுள்ள நிலையில் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் முக கவசத்துடன் பணிக்கு வரவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலம் மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டு நிலையில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கில்  சில தளர்வுகள் ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுபடி தமிழகத்தில் அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் வேலைக்கு வர […]

Categories
தேசிய செய்திகள்

போருக்கு போகாதீங்க…! அது கொலை குற்றத்திற்கு சமம் – மத்திய அரசை சாடிய கமல் …!!

இந்தியாவில் சுகாதாரத்துக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நமது பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி. இந்திய திருநாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக ஜனநாயக ஆட்சி சரியான முறையில் நடக்கிறதா என கண்காணிக்கும் பொறுப்பு நம்முடையது. ஏனெனில் அதிகாரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இயங்கும் தொழில்கள் எவை.? மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது..!!

இன்று முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகி வருகின்றது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15த்தை தாண்டும் நிலையில் பலி எண்ணிக்கையும் 500-ஐ தாண்ட இருக்கின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை  நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, இன்று (வருகின்ற 20ஆம் தேதி) முதல் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

NRCஇல் திருநங்கைகள் நீக்கம் – மத்திய அரசுக்கு நோட்டீஸ் …!!

தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து திருநங்கைள் நீக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமான முறையில் குடியேறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில், 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதுப்பிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற புதிதாக […]

Categories
தேசிய செய்திகள்

அசாமிலிருந்து ராணுவத்தை திரும்பப்பெற முடிவு?

அசாமிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உல்பா, போரோலாண்ட் சோராய்க்வ்ராவின் தேசிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்கள் 1990ஆம் ஆண்டுகளில் அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை எட்டப்பட்டு சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது. இதனால் அங்கு அமைதி திரும்பி வருகிறது. இதையடுத்து அங்கு ராணுவத்தை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அசாமில் அமைதி திரும்புவதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உடன் ஆதாரை இணைப்பு..!.. – மத்திய அரசு விளக்கம் …!!

ஆதார் எண்ணை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று திட்ட வட்டமாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். ஆதார் எண்ணை சமூக வலை தள கணக்குகளுடன் மத்திய அரசு இணைக்கப்போகிறதா என்று மக்களவையில், நேற்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “தனி நபர்களின் விவரங்கள் எவருக்கும் அளிக்கப்படமாட்டாது என்பதன் அடிப்படையிலேயே ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை சமூக வலை தள […]

Categories

Tech |