சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளை தெருவில் சுற்றும் நாய்கள் கடித்து குதறுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் சென்னை ஊரப்பாக்கத்திற்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் ,அருள் நகர் மற்றும் ஐயன்சேரி உள்ளிட்ட இடங்களில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து கொண்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன . பள்ளி செல்லும் குழந்தைகளை வெறிநாய்கள் குறிவைத்து கடிப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர் . தெருவில் சுற்றும் நாய்கள் மற்ற நாய்களை கடித்துவிடுவதால் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு செல்வதாக பொதுமக்கள் வேதனையில் […]
