சீனாவில் பரவத் தொடங்கிய கொரோன வைரஸ் பலரது உயிரை பறிக்கும் ஆபத்து ஆக மாறி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் இதுவரை 80 உயிர்களை பறித்துள்ளது சீனாவில் மட்டும் 2744 பேருக்கு கொரோன வைரஸ் தொற்றி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 461 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் 1974 வரை வைரஸ் தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஓகன் நகரிலிருந்து பயணித்தவர்கள் மூலம் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பரவி இருக்கிறது. தாய்லாந்தில் 8 பேருக்கு […]
