பேங்குகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறக்கூடிய கடன்களுக்கு விதிக்கப்படுவது தான் ரெப்போ வட்டி. அண்மையில் ரெப்போவட்டி விகிதம் 5.90 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. வங்கி செலுத்தவேண்டிய வட்டி அதிகரிக்கப்படுவதால், பொது மக்கள் வாங்கிய கடன்களுக்குரிய வட்டியை வங்கிகள் உயர்த்துகிறது. இதன் காரணமாக வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் ஆகியவற்றின் வட்டியும், மாததவணையும் அதிகமாக்கப்படுகிறது. அத்துடன் தங்களது பேங்கில் வைப்புநிதி திட்டத்தில் இருப்பவர்களுக்குரிய வட்டியும் அதிகரித்து வழங்கப்படும். அந்த அடிப்படையில் கனராவங்கி தன் நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் இருப்பவர்களுக்கு […]
