திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தந்தையின் சிலையுடன் மேடைக்கு வந்த மூத்த சகோதரிகளால் தங்கை இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த தொழில் அதிபர் செல்வம்-கலாவதி தம்பதியினர். செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு இறந்துவிட்டார். செல்வத்திற்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் இரண்டு மகள்களுக்கு செல்வம் உயிரோடு இருக்கும்போதே திருமணம் நடந்துள்ளது. கடைசி மகளான லக்ஷ்மி பிரபாவுக்கு கிஷோருக்கும் தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்தின் போது தந்தை இல்லை என்பதால் லட்சுமி பிரபா மிகுந்த வருத்தத்தில் […]
