தந்தை மகனுக்கு இடையே நடைபெற்ற தகராறில் தந்தையை மகன் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தூதைகிராமம் என்ற பகுதியில் மலையாளம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் சங்கையா என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவருக்குமிடையில் அடிக்கடி வீடு பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாளம் மது அருந்திவிட்டு மகனிடம் வந்து சண்டை போட்டுள்ளார். அப்போது மிகுந்த கோபமடைந்த மகன் சங்கையா அவரது […]
