திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை அடிக்கடி தொந்தரவு செய்த மகனை தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். மதுரை மாவட்டத்திலுள்ள வடிவேல்கரை மேற்குத் தெருவில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரவன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கதிரவனுக்கு திருமணம் ஆகாத காரணத்தால் அடிக்கடி மது அருந்திவிட்டு தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதோடு தனது பெற்றோரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சாமிநாதன், கதிரவன் இரவில் தூங்கிக் […]
