Categories
தேசிய செய்திகள்

ரூ.50க்கு கொலை பண்ணனுமா….? தந்தையின் ஆத்திரம்…. 10 வயது மகனுக்கு ஏற்பட்ட நிலை….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திப் பிரஜாபதி. இவரது மகன் கரன் ஓம்பிரகாஷ். 10 வயதே ஆன  கரன் டிசம்பர் 29 அன்று இரவு 11.30 மணி அளவில் தனது வீட்டிலிருந்து அலறியதையும் மற்ற குழந்தைகள் அவனை அடிக்க வேண்டாம் என்று கத்தியதையும் அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர். மறுநாள் குழந்தைகளின் அத்தை வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் யாரும் கதவைத் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டிற்குள் நுழைந்த போது கரன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மகன் இப்படிதான் நினைத்தான்” தாய்-தந்தையை பறிகொடுத்த சிறுவர்கள்… கண்ணீர் மல்க கேட்ட உதவி…!!

இரண்டு சிறுவர்கள் கொரோனா தொற்றினால் தனது தாய், தந்தை, பாட்டி என மூவரை பறி கொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனி பகுதியில் தன்ராஜ் என்ற மருந்து கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விபின், சாமுவேல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி..!!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு 10ஆண்டு சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாநகர், அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். கூலி வேலை செய்துவரும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, தனது 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அவரது மனைவி அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் கொடூரன் ஜேம்ஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியில்லை… மகளிடம் எல்லைமீறிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

ஆவடி அருகே பெற்ற மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் வசித்து  வருபவர் மூர்த்தி.. 34 வயதுடைய இவர் அச்சக ஊழியராகப் வேலைபார்த்து வருகிறார்.. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.. இவரின் மனைவி, மகளுக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.. இதையடுத்து தந்தை மூர்த்தியும், அவரின் மகளும் பாட்டியுடன் அதேபகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனியாக வசித்து வந்த தந்தை… குடித்துவிட்டு அடித்துக்கொன்ற மகன்..!!

பென்னாகரம் அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் எம்.கே நகரை சேர்ந்தவர் முனியப்பன்.. 75 வயது கூலி தொழிலாளியான இவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பனின் மனைவி இறந்துவிட்டதால் தற்பொழுது அவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஜூலை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பைக்கில் சென்றபோது… விஷவண்டு கடித்ததில் தந்தை, மகள் பரிதாப பலி..!!

மயிலாடுதுறை அருகே பைக்கில் சென்றவர்களை விஷவண்டு கடித்ததில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள  கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய  ஆனந்தகுமார் என்பவர் அதே பகுதியிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் ஆனந்தகுமார் இன்று காலை தன்னுடைய மகள் இன்சிகாவுடன் (3) வயல்வெளி பாதையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, அங்குள்ள பனைமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு என்ற விஷ வண்டுகள் இருவரையும் […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டுகள் துஷ்பிரயோகம்… மகளை தெருவில் ஓட ஓட துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற தந்தை… அதிர வைக்கும் சம்பவம்..!!

சொந்த மகளை தெருவில் ஓட ஓட துரத்திச் சென்று பல பேர் முன்னிலையில் தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் நாட்டில் பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம்  செய்யப்பட்டு வந்த 30 வயது அஹ்லம் (Ahlam) என்ற பெண் தான் தந்தையின் கொடூர செயலால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.. அந்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொழுதில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தாயை அடித்ததால் ஆத்திரம்… “தந்தையை கொலை செய்த மகன்”.. திருப்பூரில் பரபரப்பு..!!

தினமும் குடித்துவிட்டு தாயை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்த தந்தையை மகனே கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் அஜித் அசோக் (21) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில், கோவிந்தராஜ் குடித்துவிட்டு தினமும்  தனது மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் கோவிந்தராஜ், வழக்கம்போல் நேற்றும் குடித்து விட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாய் குறுக்கே சென்றதால் விபத்து… தந்தையும், மகளும் உயிரிழந்த சோகம்..!!

நாய் குறுக்கே சென்றதால் ஏற்பட்ட விபத்து காரணமாக பைக்கில் சென்ற தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது 42 ஆகிறது.. இவர் தன்னுடைய 10 வயது மகள் சுவிட்சாவுடன் இன்று அம்பாசமுத்திரத்திலிருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகஸ்தியர்பட்டி மெயின் ரோட்டில் சென்றபோது நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்ததில், பைக்  நாயின் மேல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தரையில் ஓங்கி அடிக்கப்பட்ட குழந்தை பலி… கொடூர தந்தை கைது..!!

குடும்பத் தகராறு காரணமாக தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி அடித்து கொலைசெய்த கொடூர தந்தையை போலீசார் கைதுசெய்தனர். திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்த தம்பதியர்  பாரதிமோகன் (27) மற்றும் வேம்பு (23).. இவர்கள் இருவரும் வாய் பேச முடியாதவர்கள். இந்த தம்பதியருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.. இவர்களுக்கு பாவேந்தன் என்னும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… குழந்தையை ஓங்கி தரையில் அடித்த கொடூர தந்தை… பதறவைக்கும் சம்பவம்..!!

குடும்பத் தகராறில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த  கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன் (வயது 27).. இவருடைய மனைவி வேம்பு (வயது 23).. இவர்கள் இருவருமே வாய் பேச முடியாதவர்கள். தினமும் கூலி வேலைக்குச் சென்று தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.. இவர்களுக்கு பாவேந்தன் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஓன்று  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஊரில் அடிக்கடி தகராறு… மகனை அடித்துக் கொன்ற தந்தை… போலீசார் விசாரணை..!!

சங்கரன்கோவில் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சின்னகோவிலான்குளம் அருகேயுள்ள சில்லிகுளத்தை சேர்ந்தவர் குட்டிராஜ்.. 58 வயதுடைய இவர் ஒரு விவசாயி ஆவார். இவருடைய மகன் செந்தில்குமார்.. 31 வயதுடைய செந்தில்குமார் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஊரிலுள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வாராம்.. மேலும் ஊரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த மகளை சீரழித்த கொடூர தந்தை..!!

உ.பியில் 8 வயதான சொந்த மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் மிலக் தெஹ்ஸில் என்ற கிராமத்தில், 8 வயது சிறுமியை, அதாவது தன்னுடைய சொந்த மகளை தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அரங்கேறியுள்ளது.. சம்பவம் நடந்த அன்று அந்தச் சிறுமியின் தாய், அவரது பெற்றோரின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.. பின்னர் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அக்கம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

350 கிலோ கஞ்சா… பதுக்கிவைத்த தந்தை மற்றும் மகன்களை சிறையிலடைத்த போலீஸ்..!!

கஞ்சா பதுக்கிவைத்திருந்த தந்தை மற்றும் 2 மகன்கள் ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் அடுத்துள்ள ஆதி சக்தி நகர் புலிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். 45 வயதுடைய இவருக்கு கோகுல் (24), மனோஜ் (22) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தந்தை மற்றும் மகன்கள் இருவரும் தங்களது வீட்டிற்குப் பின்புறமுள்ள பாழடைந்த குடிசையில் 8 மூட்டைகள் அடங்கிய சுமார் 350 கிலோ கஞ்சா பதுக்கிவைத்து விற்று வந்ததாகத் […]

Categories
தேசிய செய்திகள்

“மகளிடம் எல்லை மீறிய தந்தை”… போக்ஸோவில் கைது செய்த போலீஸ்..!!

தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்துள்ளனர்.. திரிபுரா மாநிலம் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது லால் சாரா கிராமம். இந்த கிராமத்திலுள்ள வீட்டில் தனியாக இருந்த தனது மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறை உயர் அலுவலர் ஒருவர், ”வீட்டில் தனியாகயிருந்த தன்னிடம், தனது தந்தை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அவரின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்… மனவளர்ச்சி குன்றிய பெண் பலாத்காரம்… தந்தை மற்றும் மகன் செய்த கொடூரம்..!!

மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தந்தை மற்றும் மகன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு வயது 45 ஆகிறது.. இவருக்கு 22 வயதில் காளிதாஸ் என்கின்ற கார்த்திக் என்ற மகன் இருக்கிறான்..  இந்நிலையில் அப்பாவும், மகனும் அப்பகுதியிலுள்ள மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை (32 வயது) பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதில் அந்த பெண் 4 மாத கர்ப்பமாகி விட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நகைசுவை நடிகர்..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், நகைசுவை  நடிகர் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அசத்தி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடைக்கிறார்கள். இதனால் வழக்கமாக செய்யும் செயல்கள் அனைத்தும்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்களுக்கு முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இதனால் பல பிரபலங்களும் மீசை மற்றும் தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தந்தையை அடித்ததால்…. பல வருடம் கழித்து…. பழி வாங்கிய மகன்…!!

தந்தையை தாக்கிய வரை பல வருடம் கழித்து மகன் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபிலேஸ் என்பவரின் தந்தைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு கிருஷ்ணன் அபிலேஷின் தந்தையை தாக்கியுள்ளார். இதனால் கிருஷ்ணன் மீது கோபம் கொண்டிருந்த அபிலேஸ் நேற்று இரவு அண்ணா நகரில் இருக்கும் கோவில் முன்பு கிருஷ்ணன் வந்து கொண்டிருந்த போது திடீரெனவந்து கத்தியால் கிருஷ்ணனின் கழுத்தில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தந்தை கண்டிப்பு – மகன் தற்கொலை

தந்தை கண்டித்ததால் மனவேதனை அடைந்த மகன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவரது மகன் லோகநாதன் பூண்டியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். லோகநாதன் சில தினங்களாக பணிக்கு சரியாக செல்லாமல் தனது நண்பர்களுடன் தேவை இல்லாமல் ஊர் சுற்றி திரிந்து உள்ளார். இதனால் கோபம் கொண்ட தந்தை கந்தசாமி லோகநாதனை கண்டித்துள்ளார். தந்தை கண்டித்ததை தொடர்ந்து மனவேதனையில் இருந்த லோகநாதன் நேற்று இரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தை மகளின் பாசம் பேசும் ‘தாய் நிலம்’

போர் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகத்தில் தனது மகளை உறவினர் வீட்டில் ஒப்படைக்க வரும் தந்தை சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்திய கதையாக “தாய் நிலம்” படம் உருவாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்பு பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்தப் படத்தை திரையிடுவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இலங்கை போர் சூழல் பின்னணியில் தந்தை – மகள் பாசப் போராட்டத்தை சொல்லும் படமாக ‘தாய் நிலம்’ தயாராகி வருகிறது. நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய் […]

Categories
மாநில செய்திகள்

மகனை கொன்ற தந்தை – போலீஸ் விசாரணை

மகனை சொந்த தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வீராம்பட்டினம் ஊரை சேர்ந்தவர் குமார். குமாரின் மகனான ரஞ்சித் பிரான்சில் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்சிலிருந்து ரஞ்சித் பெற்றோரை சந்திக்க வீட்டிற்கு வந்துள்ளார். அன்று முதல் தந்தைக்கும் மகனுக்கும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. எப்போதும் போல் நேற்றும் தந்தை மகன் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபம் கொண்ட குமார் வீட்டில் உள்ள கத்தியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊரிற்கு சென்ற குடும்பம்…. தந்தை மகன்களுக்கு நேர்ந்த சோகம்…

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் இரண்டு மகன்களுடன் தந்தை குளத்தில் மூழ்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கரியமாணிக்கம்புரத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தனது சொந்த ஊரான கொல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கு சென்றிருந்தார். நேற்று மாலை தனது இரண்டு மகன்களையும் அப்பகுதியில் உள்ள தேவி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கோவிலில் உள்ள குளத்தில் குளிக்கும் சமயம் இரண்டாவது மகன் விக்னேஷ் ஆழம் அதிகம் உள்ள இடத்திற்கு சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கைது..!!

மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர். சென்னை டி.பி. சத்திரம் குஜ்ஜி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பழனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 5 வருடங்களாக மகள்களுடன் தனியாக வசித்துவருகிறார். இந்நிலையில், ஜனவரி 29ஆம் தேதி மனைவியின் வீட்டுக்கு வந்த பழனி, தன்னுடைய இரண்டாவது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொய் சொல்றாங்க… பாதிரியார் மீது பாலியல் புகார்… ஆசிரியர்களை சிறைபிடித்த பெற்றோர்..!!

அறந்தாங்கியில் உயர்நிலைப்பள்ளி பாதிரியார் மீது இரு ஆசிரியர்கள் பாலியல் புகார் அளித்ததால் அவர்கள் சிறைபிடிக்கபட்டனர். கடலூர் மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பணிபுரியும் பாதிரியார் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பள்ளியின் ஆசிரியர்கள் இருவர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகார் பற்றி மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் பள்ளியின் முன்பு ஏராளமானோருடன் குவிந்து, பாதிரியாருக்கு ஆதரவாகவும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் […]

Categories
மாவட்ட செய்திகள்

நடனம் கற்க வந்த 8 வயது சிறுமி… கற்றுக்கொடுத்த மகள்… கற்பழிக்க முயன்ற அப்பா..!!

திருப்பூரில் நடனம் கற்க வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சி ஆசிரியையின் தந்தை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.  திருப்பூரை சேர்ந்த 8 வயதான சிறுமிக்கு அதே பகுதியில் உள்ள  நடன பள்ளியில் ஆசிரியை ஒருவர் நடன வகுப்பு எடுத்து வந்துள்ளார். அதன்படி சிறுமியும் அவரது வீட்டுக்கு சென்று  நடனங்களை கற்று வந்துள்ளார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையும் நடன பயிற்சியளிக்கப்படும். இந்தநிலையில் சிறுமி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடனத்தை கற்றுக்கொள்வதற்கு சென்றார்.  ஆனால் நேற்று குடியரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை அமலாபாலின் தந்தை காலமானார்..!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று கேரளாவில் காலமானார். பிரபு சாலமன் இயக்கிய  ‘மைனா’ திரைப்படத்தின் மூலம்  மிகவும் பிரபலமானவர் தான் நடிகை அமலாபால். இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என்று உறுதியாக சொல்ல முடியும்.  இப்படத்தை தொடந்து, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த அமலாபால் , விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் ‘ஆடை’ […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப் ஆஜர்!

பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஆஜரானார். சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி ஃபாத்திமா நவ.8ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கை சென்னை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து, அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனிடயே ஃபாத்திகமாவின் அலைபேசி பதிவுகள் உண்மைதான் என தடயவியல் துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பென் ஸ்டோக்சின் தந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!!

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் தந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்-ரவுண்டராக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ். இவர் இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார். அதைத் தொடர்ந்தும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆல்-ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திவருகிறார். இதனிடையே தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

”மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தை”ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்….!!

 பெற்ற மகளையே பாலியல் வல்லுறவு செய்த கொடூரத் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு நேற்று ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி குற்றம்சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கவும், மாணவி படித்து முடித்ததும் படிப்பிற்கு ஏற்ற பணி வழங்கவும் தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

“3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… கேரள பாதிரியார் மீது போக்ஸோவில் வழக்கு..!!

கேரள பாதிரியார் ஒருவர் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கோட்டயில் கோவிலகம்  என்ற பகுதியில் ஹோலி கிராஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இதன் அருகில் 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  ஒரு பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும்  9 வயதுள்ள மூன்று சிறுமிகள் தேவாலயத்தின் பாதிரியார் ஜார்ஜ் படயட்டி (வயது 68) என்பவரிடம் ஆசிர்வாதம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 10,000 த்திற்கு விதவை மகளை விற்ற தந்தை…. பலமுறை கற்பழித்த கொடூரம்…. தீக்குளித்து தற்கொலை முயற்சி.!!

உத்தரபிரதேசத்தில்  ரூபாய் 10,000 த்திற்கு  தந்தையால் விற்கப்பட்ட விதவை பெண் பல முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின்  ஹாபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் கணவர்  மறைவுக்கு பின்னர்  அந்த பெண்ணை அவரது தந்தையும், சித்தியும் ஒரு நபருக்கு ரூ.10,000 த்துக்கு  விற்றனர். வாங்கியவர் தனது நண்பர்கள் மற்றும்  பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி கொண்டு அந்த பெண்ணை வீட்டு வேலை உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் வீட்டு வேலைக்கு சென்ற அந்த விதவை பெண்ணை அங்குள்ள கும்பல் கற்பழித்தது. இதே போல் பல முறை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தந்தையின் தலையை துண்டித்த மகன்” திருவண்ணாமலை அருகே பரபரப்பு…!!

ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி, தந்தையின்  தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில்  காம்பட்டு கிராமத்தை சேர்ந்த தனபாலின் மகன் கார்த்திகேயன், இவர் கடந்த ஜனவரி மாதம் தனது   மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகப்பட்டு அவர்களது மூன்று மாதக் குழந்தை சர்வேஸ்வரனை கொலை செய்ததற்காக போலீசாரால்  கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவர் தந்தை தனபால் கொலையாளியான தன் மகனை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார்.இந்நிலையில் நேற்று பெட்டிக்கடையை […]

Categories

Tech |