Categories
தேசிய செய்திகள்

உபி வன்முறை: நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

உத்தரபிரதேச வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் கேரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் கேசவ் மெளரியா கலந்து கொள்ள இருப்பதை அறிந்த விவசாய சங்கத்தினர் நேற்று லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யகோரி அவருக்கு கருப்புகொடி காட்ட திரண்டனர்.. அப்போது முதல்வரை […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் வன்முறை… தடுப்புக்காவலில் பிரியங்கா காந்தி…. விளக்குமாரால் சுத்தம் செய்யும் வீடியோ இதோ!!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அறையை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சுத்தம் செய்வது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதிக்கு இறந்துபோன விவசாயிகள் குடும்பங்களை சேர்ந்த நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அங்குள்ள நிலைமையை கண்டறிவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்க காந்தி செல்வதற்கு முற்பட்ட போது, உத்தரபிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.. தற்போது அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கூடிய சூழலில், அவர் தங்கியிருக்கக் கூடிய அறையை விளக்குமாரால் சுத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

லக்கிம்பூர் வன்முறை… 4 விவசாயிகள் பலி… குடியரசு தலைவருக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்கம் கடிதம்!!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா உட்பட 4 முக்கியமான விவசாயிகள் சங்கங்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.. அந்த கடிதத்தின்படி, இந்த லக்கிம்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் கலவரம்…. பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!!

உ.பியில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பல பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.. இந்த நிலையில் நேற்று உ.பி லக்கீம்பூர் கெர்ரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் கேசவ் மெளரியா கலந்து கொள்ள இருந்தார்.. இதனையறிந்த விவசாய சங்கத்தினர் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் வேளாண் சட்டத்தை ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உபியில் வன்முறை… காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி கைது..!!

பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்துவிட்டதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி சீனிவாஸ் டுவிட் செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பல பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.. இந்த நிலையில் நேற்று உ.பி லக்கீம்பூர் கெர்ரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் கேசவ் மெளரியா கலந்து கொள்ள இருந்தார்.. இதனையறிந்த விவசாய சங்கத்தினர் லக்கிம்பூர் கெர்ரி […]

Categories
தேசிய செய்திகள்

காரை ஏற்றினாரா அமைச்சரின் மகன்?… உ.பியில் வன்முறை… விவசாயிகள் உட்பட 8 பேர் பலி..!!

உ.பி லக்கீம்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையில் விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில்  10 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.. அதன்படி, உத்தரபிரதேச மாநிலம் பல பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.. இந்த நிலையில் உ.பி லக்கீம்பூர் கெர்ரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டத்தின் போது நடந்த அதிர்ச்சி… “மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் பரிதாப பலி!!

மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2  விவசாயிகள் பலியானை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில்  10 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.. அதன்படி, உத்தரபிரதேச மாநிலம் பல பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.. இந்த நிலையில் உ.பி லக்கீம்பூர் கெர்ரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்த […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு இப்படி பண்ணுது…! நாங்க பேச போறதில்லை…. போராட்டம் தொடரும்….!!

விவசாயிகள் மீதான ஒடுக்குமுறைகளை  கைவிடும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என போராடும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுத்  கிஷான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. மத்திய பாரதிய ஜனதாவின் அரசின்  புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 68 நாட்களாக நீடிக்கிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து போலீசார் போராட்டத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளை உள்ளே விடக்கூடாது..! அதிரடியில் இறங்கிய போலீஸ்… மத்திய அரசு நடவடிக்கை …!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு சுவர் அமைத்து உள்ள போலீசார் சாலைகளில் கூரிய ஆணிகளை பதித்துள்ளனர். குடியரசு தினத்தன்று தலைநகரில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதனைக் காரணம் காட்டி விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக உத்தரபிரதேசம், டெல்லி, காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை கலைக்க  போலீசார் தீவிரம் காட்டி வருகின்றது. இருந்தபோதிலும்  போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் டெல்லியை நோக்கி மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி…! காணாமல் போன விவசாயிகள்…. திடீர் பரபரப்பு …!!

டெல்லி டிராக்டர் பேரணிக்கு பின் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளன. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வரும் விவசாயிகள் கடந்த 26ம் தேதி செங்கோட்டையை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் வன்முறை முண்டது.  இப்பேரணி மற்றும் வன்முறை சம்பவத்திறக்கு பின்  போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்ய 6 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் பிரச்னைகள்: மீண்டும் களத்தில் கு‌திக்கும் ஹசாரே..!!!

விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக சமூக ஆர்வலர் திரு.அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வெளியிட்டுள்ள அறிக்கையில் விவசாயிகளின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக தான்  போராடி வருவதாகவும் ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பிரச்சனைகள்  தொடர்பாக நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ள அவர் தனது ஆதரவாளர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள்

எங்க புலப்பே இது தான்…! ரொம்ப கஷ்டப்படுறோம் ஐயா..! வேதனையுடன் நாகை விவசாயிகள்..!!

நாகை அருகே நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 87 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளனர். ராராந்திரமங்கலம், வடகரை, தென்கரை, செல்லூர் கோட்டூரு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டி இருந்த  1500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து புதராகி உள்ளன.  இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுலோடு 3பேர் போங்க….! பிரியங்காவை கைது செய்யுங்க… டெல்லி போலீஸ் அதிரடி …!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு கோடி பேரின்  கையெழுத்துடன் திரு ராகுல் காந்தி குடியரசுத் தலைவரை சந்தித்தார். இந்த நிகழ்வுகளின் போது திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 29ம் நாளாக தலைநகரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயகளுக்கு ஆதாராகவும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ் அதனை இன்று குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் சந்தித்து கொடுக்க உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டம் தன்னிச்சையானது – விவசாயிகள் பிரதமருக்கு கடிதம்..!!

தங்களின் போராட்டம் தன்னிச்சையானது எனவும் எந்த ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலினாளோ ஆதரவிலோ  தங்களது போராட்டம் நடைபெறவில்லை என்வும்  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் விவசாயிகளுக்கு இடையே நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் விவசாயிகளை  தவறாக வழி நடத்துவதாகவும், வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என பல ஆண்டுகளாக கூறிவந்த எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக புதிய வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துகின்றனர் – பிரதமர் குற்றச்சாட்டு …!!

புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழி நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புவதாகவும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் மீண்டும் தெரிவித்தார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட […]

Categories

Tech |