தங்களின் போராட்டம் தன்னிச்சையானது எனவும் எந்த ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலினாளோ ஆதரவிலோ தங்களது போராட்டம் நடைபெறவில்லை என்வும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் விவசாயிகளுக்கு இடையே நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாகவும், வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என பல ஆண்டுகளாக கூறிவந்த எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக புதிய வேளாண் சட்டங்களை […]
