Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நாங்க என்ன பண்ணுவோம்…. கோபத்தில் கொந்தளித்த விவசாயிகள்… திரும்பி சென்ற அதிகாரிகள்…!!

நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயிர்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெத்தலகாரன்பள்ளம், ஜீவா நகர், ராஜகிரி, சொரக்கையன் கொள்ளை போன்ற கிராமங்களில் தென்னை, வாழை, ராகி, சோளம், கரும்பு, மஞ்சள், நெல் போன்றவற்றை விவசாயிகள் அதிகமாக பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் சிப்காட் தனிப் பிரிவு அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சர்வேயர்கள் ஒன்றிணைந்து இந்த கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களை சிப்காட்டிற்காக கையகப்படுத்துவதற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து விளை நிலங்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்போ குடுப்பீங்க… சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க… மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்….!!

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கீழநத்தம், வால்காரமேடு, கண்ணங்குடி மற்றும் ஆடூர் போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. இதனையடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு மழைநீரில் மூழ்கி அழுகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணியானது இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயிகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சொன்னபடி சீக்கிரமா செஞ்சி கொடுங்க… கண்டிப்பா விடப்போறது இல்லை… வயலில் இறங்கி போராடும் விவசாயிகள்…!!

தமிழக அரசு அறிவித்ததன் படி மின் கோபுரம் அமைத்ததற்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்தில் விவசாயிகளின் வயல்களில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்தபடி உரிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் நடத்தும் இந்தப் போராட்டமானது 6-வது நாளாக நீடித்து […]

Categories

Tech |