திருச்சி to திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விசாயி மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் இவர் விவசாயம் செய்து வருகிறார் நேற்றைய தினம் காலை ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் அவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து […]
