விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகாமையில் இருக்கும் பஞ்சாயத்து சந்து தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், பாபு மற்றும் செல்லத்துரை என இரு மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்த முருகனை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக […]
