Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவரு இன்னும் வரல…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

யானை தாக்கி மாடு மேய்க்க சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நார்ப்னட்டி கிராமத்தில் விவசாயியான பஜ்ஜப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த முதியவர் வனப்பகுதிக்கு தனது மாடுகளை மேய்க்க சென்றுள்ளார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் இந்த முதியவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் வனப்பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்து கிடப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“போதிய அளவு இல்லை” ஏரியில் மிதந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஏரியில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஏரியில் மிதந்து கொண்டிருந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தலைகுந்தா பகுதியில் வசித்த விவசாயியான ராஜன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடித்து இழுத்துட்டு போயிருச்சி…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

புதருக்குள் பதுங்கியிருந்த புலி விவசாயியை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கிருஷ்ணன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் தனது வீட்டில் இருந்து மதியம் 1 மணி அளவில் மண்வயல் பஜாருக்கு நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து கிருஷ்ணன் ஆற்று வாய்க்காலை கடக்க முயற்சி செய்த போது அங்குள்ள புதருக்குள் மறைந்திருந்த புலி திடீரென கிருஷ்ணன் மீது பாய்ந்து அவரை அடித்து புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போ பாரு இப்படி தான் நடக்குது…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவர விசாரணை…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் விவசாயியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த கணேசன் தோட்டத்திற்கு சென்று விஷத்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கவனமா இருக்க கூடாதா….? விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் செல்லதுரை என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்லதுரை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுதற்காக மின் மோட்டாரை இயக்குவதற்கு சென்றுள்ளார். அப்போது மின்மோட்டார் சுவிட்சை போடும் போது எதிர்பாராதவிதமாக செல்லதுரையின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த செல்லதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை கவனிக்காமல் இருந்ததால்… விவசாயிக்கு நடந்த கொடூரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் குண்டப்பா என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடம்மா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள ராகியை பாதுகாப்பதற்காக குண்டப்பா இரவு நேரத்தில் அங்கு காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இதனையடுத்து வழக்கம் போல இரவு நேரத்தில் காவலுக்கு சென்ற போது காட்டு யானை ஒன்று பக்கத்து தோட்டத்தின் பயிர்களை தின்றுள்ளது. அப்போது காட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொடியாளம் கிராமத்தில் பரத்ராஜ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பரத்ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்துக் கொண்டிருந்த போது பரத்ராஜ் திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை தொடர்ந்து அவரது நண்பர்கள் கிராம மக்களின் உதவியோடு தண்ணீரில் மூழ்கிய பரத்ராஜை மீட்டு உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு… வாலிபருக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் வெங்கடேஷ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களான சீனிவாச ரெட்டி மற்றும் நாகேஷ் போன்றோருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள விவசாய சொட்டுநீர் பாசன தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்க இருந்து வந்ததுன்னு தெரியல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ராசு என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக நுழைந்த பாம்பு ஒன்று ராசுவை கடித்து விட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராசு பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தொட்டியில் விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வட கான்தோட்டம் பகுதியில் ராஜீவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது விவசாய தோட்டத்தில் இருக்கும் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ராஜீவ் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதை வாங்கிட்டு வரும் வழியில்… விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொண்டரசம்பாளையம் பகுதியில் கதிரேசன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் தனது மாட்டிற்கு தவிடு வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் கொண்டரசம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வேகமாக வந்த கார் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கதிரேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அந்த இடத்துல மாட்டிக்கிட்டாங்க… அதான் இப்படி ஆகிருச்சு… விவசாயிக்கு நடந்த சோகம்…!!

குளித்துக்கொண்டிருக்கும் போது சேற்றில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காளிகான் கொட்டாய் பகுதியில் மோகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் குமாரன் செட்டி ஏரிக்கு குளிக்க சென்ற மோகன் சேற்றில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாசமா வளர்த்த பையன் இப்படி பண்ணிட்டான்… விவசாயி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மகன் இறந்த துக்கத்தில் விவசாய விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பகுந்தன் கொட்டாய் பகுதியில் காசி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு நடராஜன் என்ற மகன் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் தற்கொலை செய்து கொண்டதால் காசி எப்போதும் வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த காசி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. விவசாயிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துர்க்கை பாளையம் கிராமத்தில் சிவப்பா என்பவர் வசித்து வருகிறார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயி முனிராஜி என்பவரும் தேன்கனிக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் திரட்டி பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜி என்பவர் மீது இவர்களின் மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டு யானை…. விவசாயிக்கு நடந்த துயரம்…. அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…!!

ஒற்றை காட்டு யானை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள திருச்சிபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு பாப்பம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் காலையில் ராஜப்பா தனது வீட்டை விட்டு வெளியே வந்து அப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு பதுங்கி இருந்த ஒற்றை யானை திடீரென ராஜப்பாவை துரத்த ஆரம்பித்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜப்பா அங்கிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனங்களின் அலட்சியம்… அதிவேகம் மிக ஆபத்து… விவசாயிக்கு நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன்குளம் பகுதியில் சங்கையா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் ஆண்மை பெருக்கி விளக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திருச்சி மாவட்டத்தில் உள்ள கம்பரசன் கோட்டை பகுதியில் வசித்து வரும் வேல் என்பவர் ஓட்டி வந்த காரானது இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கையா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மிதித்து கொன்ற யானை… விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்…. சோகத்தில் மூழ்கிய கிராமத்தினர்…!!

யானை மிதித்து விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அட்டனை கிராமத்தில் பெரியசாமி மற்றும் சடையப்பன் என்ற இரு விவசாயிகள் வசித்து வந்தனர். அந்த கிராமத்தை ஒட்டி சடையப்பன் 5 ஏக்கர் பரப்பளவிலும், பெரியசாமி 3 ஏக்கர் பரப்பளவிலும் குச்சிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். அந்த தோட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு அதில் பரண் அமைத்து இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் இவர்கள் இருவரும் […]

Categories

Tech |