Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்பா என்ற தலைப்பில்… துயரத்தை விளக்கும் ஓவியம்… நூதன முறையில் போராட்டம்…!!

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் ஓவியங்கள் வரைந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் இருக்கும் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் வங்காளதேசம், பாகிஸ்தான், கென்யா, இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 117 நபர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்டனை காலம் முடிந்த பிறகும் சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் அவர்கள் முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மதுவில் அதை கலந்துட்டாங்க…. வாலிபருக்கு நடந்த சோகம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள நரிக்குடி மந்து பகுதியில் பூவரசன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பூவரசன் மதுவில் களைக் கொல்லி மருந்தினை கலந்து குடித்து மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா… ராணுவ வீரரின் விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

குடும்ப பிரச்சினை காரணமாக ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி பகுதியில் சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மராட்டிய மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு ஊருக்கு வந்த சிவாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் சிவா சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராம்ஜிநகர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழிவறையில் கேட்ட அலறல் சத்தம்…. பங்க் ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெட்ரோல் வாங்கி விட்டு அதே இடத்திலேயே ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு திருத்தங்கல் பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்பவர் சென்றுள்ளார். அவர் தான் கொண்டு சென்ற காலி பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பெட்ரோல் பாட்டிலுடன் பங்க் கழிப்பறைக்கு சென்று கண்ணன் திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்போதான் குழந்தை பிறந்துச்சு…. கழுத்தை அறுத்து கொண்ட தாய்… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாகரசம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இவரின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த சுகுணா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மன உளைச்சலில் மனைவியின் முடிவு…. கதறும் கணவன்….!!

பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலக்கோடு அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமானி மல்லாபுரம் பகுதியைச் சார்ந்தவர் பிரஷாந்த்-சங்கீதா தம்பதியினர். பிரசாந்த் போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். சங்கீதா அப்பகுதியில் எலக்ட்ரானிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் சங்கீதா மிகுந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மன உளைச்சலில்…. ஆசிட் குடித்த பெயிண்டர்…!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆசிட் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். ஆறுமுகம் பெயிண்டராக பணிபுரிகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்ட போது மிகுந்த மனவேதனை அடைந்த ஆறுமுகம் தனது வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்துவிட்டார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம்….. குழந்தை பராமரிப்பு…. ஏற்பட்ட தகராறு… கணவன் தற்கொலை..

குடும்பத் தகராறு காரணமாக கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்புதாஸ் ஜோசி தம்பதியினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் குழந்தையை பராமரித்துக் கொள்வது தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு சண்டை போட்டு தனித்தனியே உறங்க சென்றுள்ளனர். நேற்று காலை வெகுநேரமாகியும் கணவர் எழுந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு வந்த தகவல்… குடும்ப தகராறு…. அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியவர்….

அழுகிய நிலையில் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது போடியில் மனப்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே அழுகிய நிலையில் பிணம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர். தூக்கில் தொங்கியவர்  இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் எனவேதான் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சடலத்தை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. பிரிந்து சென்ற மனைவி…. விரக்தியடைந்த கணவன்…. நேர்ந்த விபரீதம்

மனைவி வீட்டை விட்டு சென்ற வருத்தத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ரமேஷிர்க்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 16 ஆம் தேதி அன்று ஏற்பட்ட தகராறு காரணமாக ரமேஷின் மனைவி கோபம் கொண்டு திருக்கழுக்குன்றம் அருகில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை வீட்டை விட்டு சென்றதால் மனவேதனையுடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் சண்டை… கணவனுடன் தகராறு…. மனைவி தற்கொலை

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குமாட்டி தற்கொலை போரூரில் இருக்கும் ராமாபுரம் வள்ளுவர் சாலையை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன் ராஜராஜேஸ்வரி தம்பதியினர். சிவகார்த்திகேயன் மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி ராஜராஜேஸ்வரி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சிவகார்த்திகேயனும் ராஜராஜேஸ்வரி 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி ராஜராஜேஸ்வரி  2010 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி தகராறு…. மனைவி தற்கொலை…

கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரை  சேர்ந்தவர் மனோகரன் கவிதா தம்பதியினர். இத்தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன்-மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி கவிதா மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மன விரக்தி அடைந்த கவிதா வீட்டில் இருந்த பொழுது தூக்கு மாட்டிக் கொண்டார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” குழந்தை இல்லாததால் சண்டை… காதல் மனைவி தற்கொலை

குழந்தை இல்லாததை தொடர்ந்து குடும்ப தகராறில் மனைவி தற்கொலை கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்தவர் ராஜா கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியும் கௌசல்யா கர்ப்பம் ஆகாததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கவுசல்யா மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கௌசல்யா விரக்தியடைந்து டீசலை உடலில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். நீ உடல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. பெண் தற்கொலை..!!

கணவன் மனைவி இடையே தகராறு பெண் தற்கொலை செய்துகொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அயோத்தி பட்டி காலனியை சேர்ந்தவர் தினேஷ்வரன் மகாலட்சுமி தம்பதியினர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேற்றுமை இருந்து வந்து உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எப்போதும் போல் நேற்றும் கணவன் மனைவி இடையே சண்டை வந்துள்ளது . இதில் மன […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. குழந்தை இல்லை….. பெண் தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாகவும் குழந்தை இல்லாத வருத்தத்தினாலும் பெண் தற்கொலை. கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயம்பாலத்தை சேர்ந்த கருப்பசாமி மகேஸ்வரி தம்பதியினர் 3 வருடங்களுக்கு முன்பு இத்தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத வருத்தத்திலும் மகேஸ்வரி இருந்து வந்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த மகேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சமயம் சாணி பவுடரைக் […]

Categories
மாநில செய்திகள்

மகனை கொன்ற தந்தை – போலீஸ் விசாரணை

மகனை சொந்த தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வீராம்பட்டினம் ஊரை சேர்ந்தவர் குமார். குமாரின் மகனான ரஞ்சித் பிரான்சில் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்சிலிருந்து ரஞ்சித் பெற்றோரை சந்திக்க வீட்டிற்கு வந்துள்ளார். அன்று முதல் தந்தைக்கும் மகனுக்கும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. எப்போதும் போல் நேற்றும் தந்தை மகன் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபம் கொண்ட குமார் வீட்டில் உள்ள கத்தியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருமகளால் மாமியாருக்கு நிகழ்ந்த துயரம் !!! தலையில் ஆறு தையல் ….

பொள்ளாச்சி: குடும்பத் தகராறில் மருமகள் கடித்ததால் காயமடைந்த மாமியாருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது. இதையடுத்து மாமியார் அளித்த புகாரின் பேரில் மருமகளை காவல் துறையினர் கைது செய்தனர். பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி(62). இவர் பத்திர எழுத்தர் ஆவார். நாகேஸ்வரியின் மகன் சரவணகுமார் (38) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம் பாளையத்தைச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சரவணகுமார் குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி மது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் தற்கொலை செய்துகொண்ட தலையாரி!

குடும்ப பிரச்னை காரணமாக மது போதையில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாச்சலம், இவர் துறைமங்கலம் கிராம உதவியாளராக (தலையாரி) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது, அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று வழக்கம்போல் மது அருந்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டபோது ஏற்பட்ட பிரச்னையால், தனது வீட்டு விட்டத்தில் வேட்டியால் […]

Categories

Tech |