சொத்து பிரச்சனையில் குடும்பத்தினரை சகோதரர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹரி பிரசாத் மற்றும் அவரது சகோதரர் அருண் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் ஹரி பிரசாத் மற்றும் அருண் ஆகியோர் மணியின் வீட்டிற்குள் அத்துமீறி […]
