அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவிரிபட்டணம் என்ற பகுதியில் சாலையோரம் அரசுப் பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்ற பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் உயிரிழந்த ஆறு நபர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் […]
