கள்ள நோட்டை மாற்ற முயன்ற வழக்கில் சென்னையை சேர்ந்த 5 பேருக்கு ஆந்திர நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு பெட்ரோல் நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த மணிகண்டன், ராமு, சீனிவாசன், செல்வன், சுதாகர், சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோரை கள்ள நோட்டுகளை மாற்றியது தொடர்பாக சத்தியவேடு காவல் நிலைய அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அதே மாவட்டத்தில் உள்ள […]
