மதுரை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ராபின் ராபர்ட் என்பவர் கடந்த 1983ம் ஆண்டில் இராமநாதபுரத்தில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த பொழுது தமிழகத்தைச் சேர்ந்த கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள முகவரி கொண்டு ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார். அதனை பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்ற அவரை அவர் பேசும் […]
