Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் வந்த நபர் …நாங்கள் போலீஸ் …நகை அபேஸ் …!!

ஆட்டோவில் சென்ற நகை  கடை  வியாபாரியை வழிமறித்து, போலீஸ்  என கூறி 650 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த சின்னையா  என்பவர்  நகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார் . இவர் கோவையில் தங்க நகைகளை வாங்கி விட்டு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார். அப்போது, பெரியகடை வீதி போலீஸ்  நிலையம் அருகாமையில் சித்தி விநாயகர் கோயில் பக்கத்தில்  நின்று  கொண்டிருந்த 2 நபர்கள் , அந்த  ஆட்டோவை […]

Categories

Tech |