ஆட்டோவில் சென்ற நகை கடை வியாபாரியை வழிமறித்து, போலீஸ் என கூறி 650 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த சின்னையா என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார் . இவர் கோவையில் தங்க நகைகளை வாங்கி விட்டு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார். அப்போது, பெரியகடை வீதி போலீஸ் நிலையம் அருகாமையில் சித்தி விநாயகர் கோயில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 2 நபர்கள் , அந்த ஆட்டோவை […]
