Categories
கல்வி மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை …

விழுப்புரம் மாவட்டத்தில் ,நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இன்று  ஒரு மாணவி தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்  கூனிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்  மோனிஷா.   நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இவர் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்ததால், மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . இந்நிலையில் மோனிஷா, இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   மோனிஷா எழுதிவைத்துள்ள தற்கொலை கடிதத்தில், ”தனது தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததே” என குறிப்பிட்டுள்ளார். பின்னர் […]

Categories

Tech |