பட்டாசு ஆலைகளை பாதுகாக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 24 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து காளையர் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், அதே நாளில் சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு […]
