ஆஸ்திரேலியா அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் செய்திகளை பகிர்வதற்கு பேஸ்புக்கில் விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக்கில் செய்திகளுக்கு தடை விதித்துள்ளது. எனவே […]
